Monday 6th of May 2024 11:03:15 PM GMT

LANGUAGE - TAMIL
-
துணுக்காயில் தனியார் பேருந்து தீக்கிரை!

துணுக்காயில் தனியார் பேருந்து தீக்கிரை!


முல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து நேற்றிரவு (13.01.21) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்றுவருகின்ற பேருந்தே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மல்லாவி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையினை தொடர்ந்து தடையவியல் குற்றப்பொலீசார் மற்றும் பொலீசார் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மல்லாவி, முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE